திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜன்னல் நிலா: சசி எழில்மணி

Updated On :24 அக்டோபர் 2016, 11:46 am
நிலவே உன் கரங்கள் தீண்டிடஇனம் புரியா இன்பங்கள்எனை வந்து தாக்குதேகாரிருள் மேகங்கள்நடனங்கள் ஆடிடஇரவில் உன் குளிரொளிஇதமாய் என்னை வாட்டுதேஇமைகள் மூடாமல்உன்னையே பார்த்திருக்கஆசைகள் புதிதாய்த் துளிர்க்குதேபனித்துளிப் போர்த்தியப் புல்வெளிபோல்உள்ளம் ஏனோ நனையுதேஇரவின் மடியில் நான் படுக்கபால் மழை பொழிந்துநீ என்னைத் தாலாட்டஉன் சிரிப்பொலிக் காட்டிநீ என்னைச் சீராட்டவிண்ணில் உலவிமண்ணில் ஒளிவீசிகண்ணில் தெரியும்ஜன்னல் நிலவேநீ இல்லாத நாட்களில்நானும் தேய்கிறேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.