மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நெல்லுக் இறைத்தநீர்: ரீகன். ஜெய்

Updated On :5 செப்டம்பர் 2016, 12:30 pm

மனிதா...!
பிறப்பு முதல்
இறப்புவரைதான் எத்தனை ஆட்டம்...!
வாழ்க்கை என்னும்
மைதானத்திலிருந்து
மயானம் செல்லும்வரை...!
கருவறை தண்ணியில் மூழ்கிய முத்தை எடுத்து உயிராய் உலகுக்கு தந்தவள் தாயே...!
இவ்வுலகில் பல உயிர்கள்
இன்னல்களில் போராடும் தருணம்
மண்ணுக்குள்  அழுகிகுடும் உடல் உறுப்புகளை அவ்வுயிருக்கு தந்து வாழ வைத்து போகையில் தளிர்கிறது ஒவ்வொரு தாயின் மனம்
இறைத்தநீரில் தளிர்த்த நெற்பயிராய்...
மண்ணுக்குள் புதைப்பதை மனிதனுக்குள் விதைத்துபோவோம்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.