மனிதா...!
பிறப்பு முதல்
இறப்புவரைதான் எத்தனை ஆட்டம்...!
வாழ்க்கை என்னும்
மைதானத்திலிருந்து
மயானம் செல்லும்வரை...!
கருவறை தண்ணியில் மூழ்கிய முத்தை எடுத்து உயிராய் உலகுக்கு தந்தவள் தாயே...!
இவ்வுலகில் பல உயிர்கள்
இன்னல்களில் போராடும் தருணம்
மண்ணுக்குள் அழுகிகுடும் உடல் உறுப்புகளை அவ்வுயிருக்கு தந்து வாழ வைத்து போகையில் தளிர்கிறது ஒவ்வொரு தாயின் மனம்
இறைத்தநீரில் தளிர்த்த நெற்பயிராய்...
மண்ணுக்குள் புதைப்பதை மனிதனுக்குள் விதைத்துபோவோம்...!!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.