ஆனந்தம் நிறைந்திடும்!
செய்வனயாவும் சிறப்பாக இருப்பின்
சிர்மிகு வெற்றி நிச்சயம் கிட்டும்.
பொய்யுரை பரப்பினால் பாதகம்
போகாத ஊருக்கு வழி காட்டும்.
நல்லது செய்தால் நலமே கிட்டும்
நானிலம் போற்றிடும் நிச்சயம்.
அல்லது செய்வாருக்கு இன்னல்தான்
அசையாத சொத்தாகும் கேளாய்.
விளையாத நிலத்தில் நீரிறைத்தால்
வீணருக்கு உதவுதல் போலாகும்.
நெல்லுக்கு நீர் இறைத்தால்தான்
நிறைந்திடும் விளைச்சல் நிறைவாய்.
பொருளறிந்து பேசினால் இன்பமே
புரியாவிடில் விழலுக்கு இறைத் நீரே.
அருள்நிறைந்த மனதில் அன்புதந்தால்
ஆனந்தம் நிறைந்திடும் வாழ்க்கையில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

