"என் ஓட்டம் என் இலக்கு" ஜெய்

Updated on
1 min read

இவ்வுலகில் உயிர்களுக்கு
மட்டுமா இலக்கு இருக்கிறது
இயற்கைகையும் உண்டு இலக்கு...!

வான்மழை மலைமீது
பொழிந்து அருவியாகும்
அருவியின் இலக்குகோ
ஆழ்கடலை அடைவதுதான்
எழிதில் அது அடைந்திடுமோ
இலக்கை...

ஆறுகளை அரவனைத்து
நதிகளை இணைத்து
குளங்களை நீரால் நிரைத்து
ஓடுகிறது கடலை நோக்கி 
விடுவானோ மனிதன் உன்னை...!!!

தடுக்கிறான் அணைகளை கட்டி 
இதையெல்லாம் மிறி
ஆழ்கடலை நீ அடைய படும் பாடோ
பெரும்பாடாகிபோகிறது
இன்றைய வாழ்வில்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com