மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

"என் ஓட்டம் என் இலக்கு" ஜெய்

Updated On :12 செப்டம்பர் 2016, 11:19 am

இவ்வுலகில் உயிர்களுக்கு
மட்டுமா இலக்கு இருக்கிறது
இயற்கைகையும் உண்டு இலக்கு...!

வான்மழை மலைமீது
பொழிந்து அருவியாகும்
அருவியின் இலக்குகோ
ஆழ்கடலை அடைவதுதான்
எழிதில் அது அடைந்திடுமோ
இலக்கை...

ஆறுகளை அரவனைத்து
நதிகளை இணைத்து
குளங்களை நீரால் நிரைத்து
ஓடுகிறது கடலை நோக்கி 
விடுவானோ மனிதன் உன்னை...!!!

தடுக்கிறான் அணைகளை கட்டி 
இதையெல்லாம் மிறி
ஆழ்கடலை நீ அடைய படும் பாடோ
பெரும்பாடாகிபோகிறது
இன்றைய வாழ்வில்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.