எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீ கண் சிமிட்டினால்: பான்ஸ்லே

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 10:55 am

கவிதைமணி

வாங்கு வில் போன்ற வளைந்தபுருவங்களின் தாழ்வில் பால் மதி வதனத்தில்இரண்டு மத்ஸ்யங்கள் உன் நயனச் சொடுக்கில் அஞ்சன மெழுகு கரைந்திட அழகான பௌர்ணமி கன்னக்கதுப்புக்களில்அவசரமான கார்க்கோலங்கள் அங்கயற்கண்ணி விட்ட கணை அகிலத்தையே ஆட்டுவிக்க ஈதலும் துய்த்தலும் கூட மறந்ததே பாழும் கபி மனம் வெற்றுளத்தை பற்றுளமாக மாற்றிய பைங்கிளியே ஆரணங்கே அழகே அமைதியாக உன்னை ஆராதிக்கிறேனடி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.