வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தனிமையோடு பேசுங்கள்: கவிஞர் ராம்க்ருஷ்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 9:54 am

கவிதைமணி

பேசுமொழி எங்கும் வீசுமொழி ஆகின்றதுகூசும் சொற்கள் வாய்வழித் தெறிக்கின்றனவீசும் தென்றலும் வெப்பத்தில் தகிக்கின்றதுஏசும் ஏச்சினால் தூயநட்பும் துடிக்கின்றதேதனிமைத் தவிப்பு துன்பம் தருகின்றதாகனிபோல இனிக்கும் தனியுடமை அதுசனிபோல குறுக்கே யாரும் வருவதில்லைபனிபோல துன்பங்கள் மறைக்கும் மருந்ததுதனிமையோடு விரும்பும் வண்ணம் பேசலாம்மனிதநேயத்தோடு விரும்பும் நம் பேச்சையதுபுனிதமான நட்பில் புல்லரித்துப் போகுமதுநுனியளவும் எதிர்ப்பில்லா பேசாமடந்தையதுபுயலும் சூறாவளியும்கூட கலைக்கமுடியாதுவயலும் வரப்பும்கூட துணைபுரியும் தனிமைக்குஅயலூர் உள்ளுர் என்ற பேதமில்லை அதற்குசுயமான சிந்தனையூற்றில் இனித்திடும் அதுபேசுங்கள் தனிமையோடு இனிமையாய் என்றும்தூசு என விரட்டுங்கள் சுய துன்பங்கள்தனைமாசுகள் மனம்விட்டுப் போகும் வெகு தூரமேவீசுதென்றலும் தனிமைக்கு இனிமை சேர்க்குமே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.