ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்:  ப.வீரக்குமார்

Updated On :3 ஜூன் 2018, 9:09 am
எறிபந்து போல்எறிந்த பின்னும்திரும்பி வந்து திருத்தம் தரும்,மயிலென்றுமனதில் வடித்த பின்அதுமயிலல்லகுயிலாகும்,மயக்கத்தைததந்துஇயக்கத்தை முடக்கும்விரக்தியின்வெளிப்பாடாய்,முயலகன் போல்முணகி முணகிமிதிபடும் நிலைஅன்றாடம்,பணம் கூடபிணமாய் பார்க்கும்பிண்டித்த பொருளாய்,நிழல் கூடநிமிண்டிப்பார்க்குது − உனைத்தொடர்கிறேன்என்ன தருவா யென்று,ஒருபக்கம் பணம்மறுபக்கம் மனம்இரண்டிற்கு மிடையேஇருட்டில் கரியைத்துடைக்கும் வேலை.......

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.