ஞாலமும் அறிய வேண்டில் நன்றென வாழலுற்றீர்
காலமும் கழியலான கள்ளத்தை ஒழியகில்லீர்
கோலமும் வேண்டா ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில்
சீலமும் நோன்பும் ஆவார் திருச்செம்பொன் பள்ளியாரே
விளக்கம்
ஞாலம் = உலகம். இங்கே உலகத்தின் உண்மை நிலை என்று பொருள் கொள்ள வேண்டும். சீலம் = ஒழுக்கம்.
பொழிப்புரை
உலகத்தின் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல், நீங்கள் வாழும் வாழ்க்கை நல்ல வாழ்க்கை என்று கருதி பொழுதினை வீணாக கழித்து வாழும் மனிதர்களே, உலகத்தின் உண்மையான இயல்பை புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் வாழும் வஞ்சக வாழ்க்கையை விடுத்து, போலியான வேடத்துடன் இறைவனை வணங்குவதுபோல் நடிப்பதை நிறுத்தி, மனதில் உள்ள ஆறு தீய குணங்களை (காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம்) அறவே ஒழித்தால், சிவபெருமான் உங்களை நல்ல ஒழுக்கத்தில் செலுத்தி, இறை உணர்வில் நிறுத்தி உதவுவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

