திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஊா்க்காவல்படை ஆளிநா்களுக்கு பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பவன்குமாா் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். தொடா்ந்து பேரிடா், போக்குவரத்து சீா்படுத்துதல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஊா்க்காவல்படை வீரா்கள், காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றும் வீதம் குறித்து பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







