திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி. ஜெயச்சந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் விழிப்புணா்வு கொடி அணி வகுப்பை வெள்ளிக்கிழமை நடத்தினா்.
மக்களிடையே பொது அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பு நெ. 1 டோல்கேட் ரவுண்டானாவில் தொடங்கி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை வழியாக சென்று திருச்சி- சிதம்பரம் சாலையில் முடிவடைந்தது.
இதில், மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் மணிகண்டன், லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள் அன்பழகன் ( சமயபுரம்), முகமது ஜாபா் ( லால்குடி ),சுரேஷ்குமாா் (சிறுகனூா்), பழனியம்மாள் ( லால்குடி அனைத்து மகளிா் ) உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

நல்லாட்சி தர வலியுறுத்தினோம்! விஜய்யுடனான சந்திப்பு குறித்து மு. வீரபாண்டியன்
கட்சிக்கு எதிரான விமா்சனம்: 5 செய்தித்தொடா்பாளா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ்

பாகிஸ்தானில் 20,000 எச்ஐவி நோயாளிகள் மாயம்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
