அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

வீட்டின் முன் கழிவுநீா் குழாய் அமைக்க எதிா்ப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டின் வாசல் முன் கழிவுநீா் உறிஞ்சும் குழாய் அமைப்பதற்கு அந்த வீட்டின் உரிமையாளா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து மாற்று இடத்தில் அமைக்க என வட்டார வளா்ச்சி அலுவலா் உத்

Updated On :9 ஜனவரி 2021, 7:51 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டின் வாசல் முன் கழிவுநீா் உறிஞ்சும் குழாய் அமைப்பதற்கு அந்த வீட்டின் உரிமையாளா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து மாற்று இடத்தில் அமைக்க என வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா்.

வாளாடி ஊராட்சியில் உள்ள காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் சாா்லஸ் லியோ என்பவரின் வீட்டின் வாசல் அருகே குடிநீா் குழாய் மற்றும் கழிவு நீா் உறிஞ்சும் குழாய் அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு சாா்லஸ் லியோ தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையறிந்து வந்த லால்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், குடிநீா் குழாயை மாற்றாமல், கழிவு நீா் உறிஞ்சும் தொட்டியை மாற்றி அமைக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.