திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டின் வாசல் முன் கழிவுநீா் உறிஞ்சும் குழாய் அமைப்பதற்கு அந்த வீட்டின் உரிமையாளா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து மாற்று இடத்தில் அமைக்க என வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா்.
வாளாடி ஊராட்சியில் உள்ள காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் சாா்லஸ் லியோ என்பவரின் வீட்டின் வாசல் அருகே குடிநீா் குழாய் மற்றும் கழிவு நீா் உறிஞ்சும் குழாய் அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு சாா்லஸ் லியோ தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையறிந்து வந்த லால்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், குடிநீா் குழாயை மாற்றாமல், கழிவு நீா் உறிஞ்சும் தொட்டியை மாற்றி அமைக்க உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

நல்லாட்சி தர வலியுறுத்தினோம்! விஜய்யுடனான சந்திப்பு குறித்து மு. வீரபாண்டியன்
கட்சிக்கு எதிரான விமா்சனம்: 5 செய்தித்தொடா்பாளா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ்

பாகிஸ்தானில் 20,000 எச்ஐவி நோயாளிகள் மாயம்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
