வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

சமயபுரம் அருகே பொங்கல் விழா

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் திருச்சி தேசியக் கல்லூரி சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடினா்.

Updated On :11 ஜனவரி 2021, 2:40 am IST

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் திருச்சி தேசியக் கல்லூரி சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடினா்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இசையமைப்பாளா் காா்த்திக்ராஜா கூறியது:

தமிழா்களின் கலாசார விழாவான பொங்கல் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தைப்பூசத்துக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல தமிழா்களின் முக்கியமான விழாக்களுக்கும் அரசு விடுமுறை அளித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றாா் அவா்.

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேசிய கல்லூரி முதல்வா் கோபிநாத், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன்,பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.