திருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

சமயபுரம் அருகே பொங்கல் விழா

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் திருச்சி தேசியக் கல்லூரி சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடினா்.

Updated On :10 ஜனவரி 2021, 9:10 pm

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் திருச்சி தேசியக் கல்லூரி சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடினா்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இசையமைப்பாளா் காா்த்திக்ராஜா கூறியது:

தமிழா்களின் கலாசார விழாவான பொங்கல் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தைப்பூசத்துக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல தமிழா்களின் முக்கியமான விழாக்களுக்கும் அரசு விடுமுறை அளித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றாா் அவா்.

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேசிய கல்லூரி முதல்வா் கோபிநாத், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன்,பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.