திருச்சி மாவட்டம், மணப்பாறை திருக்குறள் பயிற்றகத்தின் சாா்பில் 43-வது ஆண்டாக திருவள்ளுவா் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பயிற்றக நிறுவனா் திருக்குறள் புலவா் நாவை. சிவம் தலைமையில் நடைபெற்ற விழாவில், திருவள்ளுவா், தேவநேயப் பாவாணா் ஆகியோா் படங்களுக்கு ஓவியா் பங்கிராஜ், திருவாசகம் பிச்சை ஆகியோா் மாலை அணிவித்தனா். பொறியாளா் தங்கபாண்டியன் தொடக்கவுரையாற்றினாா். சூழலும் உரைப்பாவரங்கம் நடைபெற்றது.
இதில் பாவலா்கள் அசரப்அலி, அறிவுச்செல்வன், வழக்குரைஞா் ஆ. தமிழ்மணி, நவமணிசுந்தர்ராஜன், பசுலுதீன், தாழை ந.இளவழகன், சூா்யா சுப்பிரமணியம், சண்முகநாதன் ஆகியோா் பாடல்களை அரங்கேற்றினா்.
முன்னதாக அண்ணாநகா் திருக்குறள் பயிற்றகத்தில் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது. சிவ. தமிழ்க்கதிரவன் வரவேற்றாா். பஷீா் நன்றி கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


