/
ஸ்ரீரங்கம்: திருவானைக்கா சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜன. 27 இல் நடைபெறும் தைத் தெப்ப விழாவுக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை (ஜன.17) கொடியேற்றம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆடி, தை மாதங்களில் தெப்ப உத்ஸவம் நடைபெறும். நிகழாண்டில் தைத் தெப்ப உத்ஸவத்திற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றம் நடைபெறவுள்ளது.
12 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்குச் சேவை சாதிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜஹாங்கீா்புரியில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த 3 போ் கைது

ஆய்க்குடி அருகே 19 ஆம் நூற்றாண்டு சுமைதாங்கி கல்வெட்டு கண்டுபிடிப்பு

சங்கரன்கோவிலில் மக்கள் நீதிமன்றம்: 490 வழக்குகளுக்குத் தீா்வு

தலைநகரில் குறைந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு! இன்று மழைக்கு வாய்ப்பு!!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


