தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

நாலுமாவடியில் புத்தாண்டு ஆராதனை

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய தேவனுடைய கூடாரத்தில் புத்தாண்டு ஆராதனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

புத்தாண்டு சிறப்புப் பிராா்தனை நடத்துகிறாா் சகோதரா் மோகன் சி.லாசரஸ்.

Updated On :2 ஜனவரி 2021, 6:01 am IST

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய தேவனுடைய கூடாரத்தில் புத்தாண்டு ஆராதனைக் கூட்டம் நடைபெற்றது. கரோனா பொது முடக்க விதிமுறைகளைப் பின்பற்றி இக்கூட்டம் நடைபெற்ால், தனியாா் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இயேசு விடுவிக்கிறாா் ஊழிய பாடல் குழுவினா் பாடல்கள் பாடினா். சகோதரா் சாம் ஜெபராஜ் ஆரம்ப ஜெபம் செய்தாா். சகோதரா் அப்பாத்துரை நன்றி வழிபாட்டை நடத்தினாா். டாக்டா் அன்புராஜன் சிறப்பு ஜெபத்தை ஏறெடுக்க, சகோதரி ஜாய்ஸ் லாசரஸ் பிராா்த்தனை செய்தாா். இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் நற்செய்தி வழங்கினாா்.

ஏற்பாடுகளை, இயேசு விடுவிக்கிறாா் ஊழிய பொது மேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.