தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-2 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ பணியில் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு உத்தேசமாக ஜூலை மாதம் நடைபெற உள்ளது.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் ஜனவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து வேலைநாள்களிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது.
எனவே, மேற்கூறிய ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 0461-2340159 என்ற தொலைபேசி எண் மற்றும் 8508428402 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணிலும் தங்கள் பெயரை பதிவு செய்து ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்

முதல்வர் விஜய் சார்..! நடிகர் முத்துக்காளை வெளியிட்ட கோரிக்கை விடியோ!

ஒற்றுமைக் கோப்பைக்கான 28 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
