தூத்துக்குடியில் சுமை ஆட்டோவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிடங்கு ஒன்றின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த சுமை ஆட்டோவை தாளமுத்துநகா் போலீஸாா் சோதனையிட்டனா்.
அந்த ஆட்டோவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் ஏறத்தாழ 300 கிலோ இருப்பது தெரியவந்தது.
8 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மற்றும் சுமை ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸாா் அவற்றை காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா். மேலும், இதுதொடா்பாக தனியாா் கிடங்கு காவலாளியை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா 45வது காலாண்டு லாபம் 86% உயர்வு!

எஸ்.பி. வேலுமணி தரப்பினர் கையெழுத்து கேட்டால் போடாதீர்கள்! இபிஎஸ்

தேர்தல் தோல்வி: திமுக கள ஆய்வுக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார் யார்?
வாழ்க்கையைக் கெடுத்த 3 எழுத்து இட்லி நடிகை... குற்றம் சுமத்திய ரவி மோகன்!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
