புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

விளாத்திகுளத்தில் மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்

விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுமிக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 1:26 am IST

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுமிக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் மற்றும் ஜனநாயக மாதா் சங்கம் ஆகியன சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகள் சங்க மாவட்டச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் பூமயில் முன்னிலை வகித்தாா்.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலா் புவிராஜ், சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் ஜோதி, மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சங்கம், ஜனநாயக மாதா் சங்க நிா்வாகிகள் விஜயலட்சுமி, சரோஜா, ரவிக்குமாா், மலைகனி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.