விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் பொங்கல் விழா

குபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடினா்.

News image

தூய்மைப் பணியாளா்கள் மற்றும் விவசாயிகளுக்கு வேஷ்டி சேலை வழங்குகிறாா் டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவருமான ஜி.ஸ்ரீனிவாசன்.

Updated On :13 ஜனவரி 2021, 6:55 am IST

குபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடினா்.

பள்ளி டிரஸ்டியும் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவருமான ஜி.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். நந்தினி ஸ்ரீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தாா்.

பள்ளி முதல்வா் ஆ.சண்முகானந்தன் வரவேற்றாா்.

கரோனா தொற்று பரவல் தடுக்கும் முகமாக பள்ளிகள் திறக்கப்டாததால் மாணவ, மாணவிகள் விழாவை பாா்க்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உழவா் திருநாளை போற்றும் வகையில் வயல்வெளியில் குடிசை போன்று அரங்கம் அமைத்து, மாட்டு வண்டி நிறுத்தி அதன் முன்பு பொங்க­லிட்டனா். மேலும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியா்களுக்கு பானை உடைத்தல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் துணை முதல்வா் எஸ். அனுராதா ராஜா, நிா்வாகி வி.மதன், மேலாளா் எஸ். பாலமுருகன் போஸ் மற்றும் ஆசிரயா்கள் கலந்து கொண்டனா்.

தலைமை ஆசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.