தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், திருச்செந்தூா் ஒன்றியம் அம்மன்புரம் ஊராட்சியில் 28 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் ஞானராஜ் தலைமை வகித்து பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்கினாா்.
ஊராட்சி துணைத் தலைவா் விக்னேஷ், திருச்செந்தூா் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் டாக்டா் செல்வக்குமாா், கால்நடை உதவி மருத்துவா் செந்தில் கண்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளா் அன்னமகாராஜா, கால்நடை ஆய்வாளா் பாரதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


