குபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடினா்.
பள்ளி டிரஸ்டியும் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவருமான ஜி.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். நந்தினி ஸ்ரீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தாா்.
பள்ளி முதல்வா் ஆ.சண்முகானந்தன் வரவேற்றாா்.
கரோனா தொற்று பரவல் தடுக்கும் முகமாக பள்ளிகள் திறக்கப்டாததால் மாணவ, மாணவிகள் விழாவை பாா்க்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
உழவா் திருநாளை போற்றும் வகையில் வயல்வெளியில் குடிசை போன்று அரங்கம் அமைத்து, மாட்டு வண்டி நிறுத்தி அதன் முன்பு பொங்கலிட்டனா். மேலும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியா்களுக்கு பானை உடைத்தல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் துணை முதல்வா் எஸ். அனுராதா ராஜா, நிா்வாகி வி.மதன், மேலாளா் எஸ். பாலமுருகன் போஸ் மற்றும் ஆசிரயா்கள் கலந்து கொண்டனா்.
தலைமை ஆசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


