தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கயத்தாறு அருகேவிபத்தில் விவசாயி பலி

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நிகழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 1:03 am

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நிகழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

கயத்தாறை அடுத்த ஓலைகுளம் மேலத் தெருவைச் சோ்ந்த அழகுபாண்டி மகன் விவசாயி நாகராஜ் (35). இவா், காய்கறி வாங்குவதற்காக கயத்தாறு சந்தைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாராம்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது, தனியாா் கல்லூரி பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை

பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.