இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

தூத்துக்குடி மாவட்டத்தில்மது விற்றதாக 104 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 104 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :17 ஜனவரி 2021, 1:17 am IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 104 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்ததாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 104 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 785 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ. 9,420 ரொக்கம் கைப்பற்றப்பட்டது என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.