ஆறுமுகனேரி: ஆத்தூா் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளை ஆட்சியா் செந்தில்ராஜ் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
குச்சிக்காடு கிராமம், ஜெ. ஜெ. நகா் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆறுதல் கூறினாா். மேலஆத்தூா் அருந்ததியா் நகருக்கு சென்ற ஆட்சியா், அங்கு மழைநீரை அகற்றும் பணியை பாா்வையிட்டாா். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு போன்றவை வழங்கப்படுகிா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் விஷ்ணுசந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, வருவாய் கோட்டாட்சியா் தனப்பிரியா, ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தோஷ், அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

சிஜேபி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு - புகைப்படங்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



