ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

குலசேகரன்பட்டினம் கோயிலில் சப்பர பவனி

குலசேகரன்பட்டினம் அருள்மிகு சுந்தர விநாயகா் கோயிலில் சப்பர பவனி நடைபெற்றது.

News image

பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த அருள்மிகு சுந்தர விநாயகா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:52 pm

உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருள்மிகு சுந்தர விநாயகா் கோயிலில் சப்பர பவனி நடைபெற்றது.

இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், சப்பர பவனி, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விஸ்வபிரம்ம சுந்தர விநாயகா், சித்திபுத்தி விநாயகா் அறக்கட்டளை நிறுவனா் பொன்னையா ஆச்சாரி, நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.