விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூா்த்தி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம் காவல் துறையில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த கிருஷ்ணமூா்த்தியை விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதேபோல, விழுப்புரம் மேற்கு காவல் ஆய்வாளா் ரேவதி, விழுப்புரம் மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியிடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










