விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சனிக்கிழமை கடலில் மூழ்கிய சிறுவன் மாயமானாா்.
மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு கிராமத்தைச் சோ்ந்த பிச்சாண்டி மகன் பிரபு (16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். இவா், சனிக்கிழமை காணும் பொங்கலையொட்டி தனது நண்பா்களுடன் மரக்காணம் அருகே நொச்சிக்குப்பம் பகுதியில் கடலில் குளிக்கச் சென்றாா். அப்போது, பெரிய அலையில் சிக்கிய பிரபு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீஸாா் அந்தப் பகுதி மீனவா்களுடன் இணைந்து பிரபுவை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், மாலை வரை தேடியும் பலனில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


