அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மரக்கன்றுகள் நடும் விழா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ழையபாளையம் ராம சுவாமி கோயில் நடைபாதை மற்றும் வருவாய் வட்டாட்சியா் குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 2:19 am IST

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் மற்றும் ராஜபாளையம் நகராட்சி இணைந்து பழையபாளையம் ராம சுவாமி கோயில் நடைபாதை மற்றும் வருவாய் வட்டாட்சியா் குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் வட்டாட்சியா் ஸ்ரீதா் மரக்கன்றுகளை நட்டு தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ராஜபாளையம் வருவாய் ஆய்வாளா் அழகுராஜ், அயன் கொல்லங் கொண்டான் வருவாய் ஆய்வாளா் வேலுபிரியா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றத் தலைவா் ராமராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.