விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு உதவியாளா்கள் சங்கத்தினா் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் வட்டக் கிளைச் செயலாளா் சின்னத்துரை தலைமை வகித்தாா். அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக ரூ.15,700 ஊதியம்
வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேருந்தில் கஞ்சா கடத்திய 4 சிறாா்கள் கைது

தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு

தேனி மீறுசமுத்திரம் கண்மாய் சீரமைப்பு

பிளஸ் 2: ராயப்பன்பட்டி பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

