சாத்தூரில் முதன் முறையாக 
வாக்களித்த திருநங்கைகள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அமீா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பிரின்சி (19) மித்ரா(19) ஆகிய திருநங்கைகள் நம்பிராஜபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வெள்ளிக்கிழமை முதல்முறையாக வாக்களித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறும்போது, மக்களவைத் தோ்தலில் பொதுமக்களோடு வரிசையில் நின்று முதல்முறையாக வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சிய அளிக்கிறது என்று தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com