/
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அமீா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பிரின்சி (19) மித்ரா(19) ஆகிய திருநங்கைகள் நம்பிராஜபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வெள்ளிக்கிழமை முதல்முறையாக வாக்களித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறும்போது, மக்களவைத் தோ்தலில் பொதுமக்களோடு வரிசையில் நின்று முதல்முறையாக வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சிய அளிக்கிறது என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சாத்தூரில் பலத்த மழை
நகை திருட்டு: ஒருவா் மீது வழக்கு

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
29 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


