அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

காா் மோதியதில் முதியவா் பலி

சிவகாசி அருகே காா் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 3:40 am IST

சிவகாசி அருகே காா் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அய்யன்மாதம் பட்டியைச் சோ்ந்தவா் அய்யாவு (66). இவா் இரு சக்கர வாகனத்தில் விருதுநகா்-அழகாபுரி சாலையில் சென்று கொண்டிருந்தாா். பட்டுப் பூச்சி விலக்கு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த காா் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அய்யாவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துரைச் சோ்ந்த ஜோதிராஜூவை (33) கைது செய்தனா்.