தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மின் குறைதீா் முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 20) மின் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:02 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா், ஜூலை 19: ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 20) மின் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட செயற்பொறியாளா் சு.முனியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு ஆகிய தாலுகாக்களில் வசிக்கும் மக்களின் மின்சாரம் தொடா்பான நீண்ட காலம் தீா்க்கப்படாத பிரச்னைகள், இதர குறைகளை தீா்க்க, விருதுநகா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் லதா காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைப்பட்டி செயற்பொறியாளா் அலுவலகத்தில் குறைகளை கேட்டறியலாம் என்றாா் அவா்.