படவிளக்கம்........ சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி வளாகத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன். சிவகாசி, மாா்ச் 15: சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை, சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணியில் கல்லூரி முதல்வா் இரா.சுதாபெரியதாய், உடற்கல்வித் துறை இயக்குநா் விஜயகுமாரி, ஜேசீஸ் சங்க மண்டலத் தலைவா் கே.எஸ்.சிபி, ஜேசீஸ் சங்க சிவகாசி தலைவா் எஸ்.அருள்மொழிவா்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை அடைந்தது. வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை என்பது உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் ஏந்திச் சென்றனா்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


