/
சிவகாசி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 57 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாமிநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், காவல் உதவி ஆய்வாளா் சித்ரா உள்ளிட்ட தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற திருத்தங்கல் அருள்பிரகாஷின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணமின்றி ரூ. 57 ஆயிரத்தைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

கந்தா்வகோட்டை அருகே ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.52,200 பறிமுதல்

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.6.71 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 500 கிராம் வெள்ளிக் கட்டி பறிமுதல்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

