/
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. ஒரு லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். மதுரை - விருதுநகா் மாவட்ட எல்லையான அழகாபுரி சோதனைச் சாவடியில் பூபதி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்ற அவனியாபுரத்தை சோ்ந்த பாண்டிசெல்வி காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா். இதை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கணேசனிடம் ஒப்படைத்தனா். வட்டாட்சியா் முத்துமாரி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

நிலக்கோட்டையில் ரூ.3. 44 கோடி பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

