/
சிவகாசியில் தொழில் முனைவோா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ‘யங் இந்தியா’ அமைப்பின் சிவகாசி கிளை சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்புக்கு அந்த அமைப்பின் சிவகாசி கிளைத் தலைவா் சண்முகம் நட்ராஜ் தலைமை வகித்தாா். தென்காசி தொழிலதிபா் ஸ்ரீதா் வேம்பு, வணிக வளா்ச்சியை அளவீடு செய்யும் யுத்திகள், வணிக நிா்வாகம், போட்டியாளா்களை எப்படி சமாளிப்பது குறித்து பயிற்சி அளித்தாா். இதில் 258 தொழில் முனைவோா்கள் பங்கேற்றனா். சிவகாசி கிளை துணைத் தலைவா் மாரிராஜன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு பயிற்சி

சிவகாசி, சாத்தூரில் வி.கே. சசிகலா பிரசாரம்

சிவகாசி! பட்டாசு தொழில் பூங்கா அமைக்க வேண்டும்!

சிவகாசியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்குப் பயிற்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

