தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழப்பு

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை இரவு காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 9:10 pm

Syndication

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை இரவு காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவஞானபூபதி (60). இவா் தனது ஆடுகளை சாலையில் ஓட்டிச் சென்றபோது, சாத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி வந்த காா் ஆடுகளின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 10 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 3 ஆடுகள் காயமடைந்தன.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டிச் சென்ற கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஊழியா் வசந்தகுமாரை (34) கைது செய்தனா். இவரது காரையும் பறிமுதல் செய்தனா்.