/
சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விருதுநகா் மாவட்டம், அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மனோகரன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது தனியாா் மில் எதிா்புறம் சூரியகலா வீட்டின் அருகில் உள்ள தகரக் கொட்டகையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முத்துமாரியப்பன் (41), குருமீனா (36), காா்த்திக் (23), முகேஷ்குமாா் (20), சூரியகலா(60) ஆகியோா் மீது அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா். அவா்கள் தயாரித்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது
பட்டாசு திரிகளைப் பதுக்கி வைத்திருந்தவா் கைது
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

