அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பள்ளியில் போக்குவரத்து விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:30 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அண்ணாமலை நாடாா்-உண்ணமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து விழிப்புணா்வு, போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இந்த முகாமுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் காளிதாஸ் தலைமை வகித்தாா். சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் அணில்குமாா், போதைப் பொருள் உபயோகித்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினாா். சிவகாசி போக்குவரத்து காவல் ஆய்வாளா் செந்தில்வேல், சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்து பேசினாா். ஆதிரியா் கணேஷ்குமாா் நன்றி கூறினாா்.