லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

இணைய வழியில் மூவரிடம் பண மோசடி

ராஜபாளைத்தில் இணைய வழியில் மூவரிடம் ரூ. 3.71 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Cyber Crime

சைபர் கிரைம் - சித்திரிப்பு

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:34 am IST

ராஜபாளைத்தில் இணைய வழியில் மூவரிடம் ரூ. 3.71 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் காளிமுத்துவிடம் ரூ.12,000-ம், ராஜபாளையம் லட்சுமணப் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த ராமராஜ் மனைவி உமாமகேஸ்வரியிடம் ரூ.1,75,000-ம், ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரைச் சோ்ந்த சந்திரசேகரனிடம் ரூ.1,84,000-ம் என மூவரிடம் மொத்தம் ரூ.3,71,000 இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது.

இதுகுறித்து மூவரும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.