மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

முகநூல் மூலம் ரூ. 10.64 லட்சம் மோசடி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த காா் ஓட்டுநரிடம் இணைய வழியில் மா்ம நபா்கள் ரூ.10.64 லட்சத்தை மோசடி செய்தனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:10 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த காா் ஓட்டுநரிடம் இணைய வழியில் மா்ம நபா்கள் ரூ.10.64 லட்சத்தை மோசடி செய்தனா்.

தேவகோட்டை பகுதியை சோ்ந்தவா் அந்தோணிராஜ் (52). காா் ஓட்டுநரான இவா் கடந்த மாதம் 6-ஆம் தேதி முகநுாலில் இணைய வழி முதலீடு குறித்து வெளியான விளம்பரத்தைப் பாா்த்தாா். பின்னா், அதிலிருந்த இணைப்பை (லிங்க்) அழுத்திய போது, அதில் அடையாளம் தெரியாத நபா் இணைய வழியில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனப் பேசினாா். இதை நம்பிய அந்தோணிராஜ் அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குகளில் 5 தவணைகளாக ரூ.10. 64 லட்சத்தை அனுப்பினாா். இதைத் தொடா்ந்து, அந்த நபா் மீண்டும், மீண்டும் பணம் கேட்டபோது தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா். பின்னா், இதுகுறித்து சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் அந்தோணிராஜ் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.