தற்கொலை
விருதுநகர்
சமையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
சிவகாசி அருகே சமையல் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி புதூா் பகுதியைச் சோ்ந்த சமையல் தொழிலாளி குமாா் (42). இவா், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அவரது மனைவி காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
