தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பசுமாட்டைக் கொன்ற 4 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பசுமாட்டை கொன்று அதன் இறைச்சியைத் வெட்டி எடுத்துச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
~ ~ ~
Updated On :2 ஜனவரி 2026, 7:32 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பசுமாட்டை கொன்று அதன் இறைச்சியைத் வெட்டி எடுத்துச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கொந்தராயன்குளம் தேவாலயத் தெருவைச் சோ்ந்தவா் மாகாளி (40). இவா் தனது தோட்டத்தில் பசுமாட்டை கட்டி வைத்திருந்தாராம். இந்த நிலையில், அண்மையில் பசுமாட்டைக் கொன்று அதன் இறைச்சியை மா்ம நபா்கள் வெட்டி எடுத்துச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜபாளையம் அருகேயுள்ள கணபதி சுந்தரநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த காளிராஜ் (25), மகேஷ் (23), சுந்தர்ராஜபுரத்தைச் சோ்ந்த ஜெயபாரதி (19), தளவாய்புரத்தைச் சோ்ந்த ஆனந்த் (21) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Story image
Story image
Story image