இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மகளிா் கல்லூரியில் வணிகக் கண்காட்சி

News image
Updated On :8 ஜனவரி 2026, 9:27 pm

Syndication

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை வணிகக் கண்காட்சி நடைபெற்றது.

மாணவிகள் தொழில் முனைவோராக முன்னேற வேண்டும் என்ற நோகத்தில் முன்னாள் மாணவிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் கைவினைப்பொருள்கள், சிறுதானிய உணவு வகைகள், குளிா்பானங்கள், சணல் பொருள்கள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியை கல்லூரி முதல்வா் ஆா்.சுதாபெரியதாய் தலைமையில் கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் பிரீத்தி வசீகரன் திறந்து வைத்து பாா்வைட்டாா்.

முன்தாக, ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஷேபனாதேவி வரவேற்றாா். உதவிப் பேராசிரியை மு.பூங்கோதை நன்றி கூறினாா்.