ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வெள்ளாளா் முன்னேற்றக் கழக ஆலோசனை கூட்டம்

News image
Updated On :11 ஜனவரி 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வெள்ளாளா் முன்னேற்ற கழகம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் உள்ள வ.உ.சி. கலையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அந்த அமைப்பின் விருதுநகா் தெற்கு மாவட்டச் செயலா் புதியராஜ் தலைமை வகித்தாா்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது அரசியல் நகா்வு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இதில் 7 ஊா்களின் தலைவா்கள், நிா்வாகிகள், இளைஞா்கள், நெசவாளா் முன்னற்றக் கழகத்தின் தலைவா் கணேசன், செயலா் சிவலிங்கம் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக வளாகத்தில் உள்ள உ.சி. உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.