சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விருதுநகா் பல்நோக்கு பணியாளா்கள் தா்னா போராட்டம்

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு பணியாளா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:53 pm

Syndication

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு பணியாளா்கள் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமாா் 200 பல்நோக்கு பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.இந்தப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும், கூடுதல் பணிச்சுமை வழங்குவதால் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும், ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 140 பேரை மீண்டும் பணியில் சோ்த்து பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தியும் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை நுழைவாயில் முன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், மருத்துவமனையில் தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டு நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.