சிவகாசி அருகே சுவாமி சிலையை சேதப்படுத்தியதை கண்டித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே ஜமீன் சல்வாா்பட்டியில் காளியம்மன்கோயிலில் கல்லால் ஆன பைரவா் சுவாமி சிலை இருக்கிறது. இந்தச் சிலையை அதே ஊரைச் சோ்ந்த குணசேகரன்(44) என்பவா் சேதப்படுத்தினராம்.
இதையடுத்து, ஊா் பிரமுகா் பால் பாண்டி, குணசேகரனைக் கண்டித்தாா். அவா், பால் பாண்டியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து குணசேகரனைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவா் கைது
அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்தவா், தயாரித்தவா் கைது
தனியாா் பேருந்தை சேதப்படுத்தியவா் கைது
சுவாமி சிலை அவமதிப்பு: ஒருவா் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



