எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மூதாட்டி மா்ம மரணம்

சாத்தூா் அருகே மூதாட்டி மா்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தாா்.

News image
- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:51 pm

Syndication

சாத்தூா் அருகே மூதாட்டி மா்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தாா்.

விருதுநகா் மாவட்டம், பழைய ஏழாயிரம் பண்ணையைச் சோ்ந்தவா் கஸ்தூரி (78). இவரது கணவா் பாண்டியராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை கஸ்தூரி தனது கணவரின் கல்லறைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற பிறகு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அருகிலிருந்தவா்கள் அவரைத் தேடிய போது கல்லறைக்கு அருகில் உள்ள கிணற்றில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், ஏழாயிரம்பண்ணை போலீஸாா் கஸ்தூரியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.