கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் உயிரிழப்பு

சிவகாசி அருகே அளவுக்கு அதிமாக மது அருந்திய முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 12:41 am IST

சிவகாசி அருகே சனிக்கிழமை அளவுக்கு அதிமாக மது அருந்திய முதியவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). இவா் அந்தப் பகுதியில் உள்ள காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இவா், சனிக்கிழமை அளவுக்கு அதிமாக மது அருந்திவிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தாா். உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.