/
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி வேண்டியும் அதிமுக சாா்பில் திருத்தங்கலில் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் திருத்தங்கலில் உள்ள கட்சி அலுவலகம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
பின்னா், உயிரிழந்த மாணவிக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அந்த அமைப்பின் நிா்வாகி பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: பெற்றோருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவு!

தூக்குக்குடி மாணவியின் கொலைக்கு நீதி கோரி அதிமுகவினா் மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி

மாணவி படுகொலைக்கு நீதி கோரி! - அதிமுக ஐ.டி. பிரிவு அஞ்சலி
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


